முக்கிய செய்தி

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு மேலும் 10 ஆயிரம் மெட்றிக் தொன் டீசல் – கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை!

Friday, January 21st, 2022
வாக்குறுதியளித்தவாறு 10 ஆயிரம் மெட்றிக் தொன் டீசலை களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு வழங்க கனியவளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்றிரவு குறித்த எரிபொருள்... [ மேலும் படிக்க ]

12 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

Friday, January 21st, 2022
12 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்கள், பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் !

Thursday, January 20th, 2022
வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இன்று வடமாகாண... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை மேற்கொண்டது நல்லாட்சி அரசு – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றச்சாட்டு!

Thursday, January 20th, 2022
இலங்கை வரலாற்றில் இறையாண்மை பிணை முறிகளை வெளியிட்டு, நல்லாட்சி அரசாங்கத்தை போன்று எந்த அரசாங்கமும் கடனை பெற்றதில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம்... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தம் – மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Thursday, January 20th, 2022
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால் இந்த முடிவு... [ மேலும் படிக்க ]

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உள்ள வரலாற்று ரீதியிலான நல்லுறவை கவனத்தில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்து!

Thursday, January 20th, 2022
சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கை ஒரு அங்கத்துவ நாடாக 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இணைந்து கொண்டது. அன்றுமுதல் இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் பரஸ்பர நல்லுறவு அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி வெளியானது!

Thursday, January 20th, 2022
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

25 ஆம் திகதியின் பின்னர் சிமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு – சிமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!

Thursday, January 20th, 2022
எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் சிமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கப்பெறும் என சிமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் உணவகம் ஒன்று தீக்கிரை!

Thursday, January 20th, 2022
வவுனியா -  வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (20) அதிகாலை தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுபான விற்பனையுடன் கூடிய உணவகம் ஒன்றிலேயே இவ்வாறு தீ... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய திருத்த பணிகளுக்காக சீன நிபுணர்கள் வருகை!

Thursday, January 20th, 2022
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை திருத்துவதற்காக சீன நிபுணர்கள் இருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அத்துடன் மின்பிறப்பாக்கியை... [ மேலும் படிக்க ]