முக்கிய செய்தி

நடவடிக்கை எடுக்கத் தவறினால் வடக்கின் அரச அலுவலகங்களை முடக்கப்படும் – மீனவ சங்கப் பிரதிநிதிகள் அறிவிப்பு!

Tuesday, February 1st, 2022
இந்திய மீனவர்களால் யாழ்ப்பாண மீனவர்கள் கொலை செய்யப்படுகின்றமை, மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை உட்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, January 31st, 2022
நாளை தொடக்கம் பெப்ரவரி மாதத்திற்குள் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை மின்சார... [ மேலும் படிக்க ]

வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியது!

Monday, January 31st, 2022
வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியுள்ளது. வடமராட்சி வத்திராயனில் இருந்து 27 ஆம் திகதி கடலிற்கு இரு மீனவர்களின் படகு கரை திரும்பாத... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள கொரோனா சுகாதார வழிகாட்டல்கள் பெப்ரவரி 28 வரை நீடிப்பு – மக்கள் முழுமையான பங்களிப்பை வழங்கினால் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது என சுகாதார தரப்பினர் அறிவுறுத்து!

Monday, January 31st, 2022
தற்போதுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் 2022 பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சுகாதார அமைச்சகத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா தொற்று உறுதியாளர் எண்ணிக்கை உயர்வடைந்து... [ மேலும் படிக்க ]

தமிழக மீனவர்கள் மீண்டும் அடாவடி – வடமராட்சி கடற்றொழிலாளர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டம்!

Monday, January 31st, 2022
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி,... [ மேலும் படிக்க ]

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்!

Monday, January 31st, 2022
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 ஆவது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில்... [ மேலும் படிக்க ]

12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவிப்பு!

Monday, January 31st, 2022
நாட்டில் டெங்கு பரவும் அபாயத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 81 பிரதேச செயலாளர் பிரிவுகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு,... [ மேலும் படிக்க ]

சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒருபோதும் பின்வாங்காது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உறுதி!

Monday, January 31st, 2022
எவ்வாறான கடினமான சவால்களை எதிர்கொண்டாலும் அபிவிருத்தியில் அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது – துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்ததென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியானது எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது என்றும் ஆகவே துவிச்சக்கர வண்டியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன... [ மேலும் படிக்க ]

சிறுபான்மை கட்சிகளுடன் அரசாங்கம் விரைவில் சந்திக்க ஏற்பாடு – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, January 31st, 2022
சிறுபான்மை கட்சிகளை சந்தித்து அரசாங்கம் விரைவில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]