முக்கிய செய்தி

டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கை!

Tuesday, February 8th, 2022
இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன. இந்நிலையில் அதற்கான... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

Tuesday, February 8th, 2022
இலங்கை கடல் எல்லைக்கு அத்துமீறி பிரவேசித்து, சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்போது, மூன்று மீன்பிடி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குங்கள் – அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, February 8th, 2022
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Tuesday, February 8th, 2022
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதா என்பதை கண்டறியுய கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். தேசிய... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியா எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
ஈழ தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து இந்தியா எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான... [ மேலும் படிக்க ]

ஆரியகுளம் சந்திப் பகுதியில் விபத்து – மினி வானுடன் மோதி மோட்டார் சைக்களில் சென்றவர் உயிரிழப்பு!

Tuesday, February 8th, 2022
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப் பகுதியில் தரித்து நின்ற மினி வான் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிகைளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கிய முன்னேற்றகரமான... [ மேலும் படிக்க ]

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் நிர்ணயம் – இலங்கை போத்தல் குடிநீர் சங்கம் அறிவிப்பு!

Monday, February 7th, 2022
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 500 மில்லிலீற்றருக்கான விலை 50 ரூபாவாகவும், ஒரு... [ மேலும் படிக்க ]

நெடுஞ்சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பணிப்பு!

Monday, February 7th, 2022
இலங்கையில் தற்போது வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருதொகுதி எல்லைதாண்டிய இந்தியப் படகுகள் ஏல விற்பனை!

Monday, February 7th, 2022
யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருதொகுதி இந்தியப் படகுகள் இன்றையதினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இதன்போது 88 அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 13... [ மேலும் படிக்க ]