முக்கிய செய்தி

வவுனியா உள்ளிட்ட மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை முன்னெடுப்பு – அமைச்சர் தம்மிக்க பெரேரா!

Wednesday, June 29th, 2022
ஒரு நாள் சேவையின் (on days service) ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மேலும் 3 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். அதற்கமைய, மாத்தறை,... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததும் இலங்கைக்கு உதவ சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Wednesday, June 29th, 2022
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததும் இலங்கைக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

20 மில்லியன் டொலர் உதவி வழங்கியது – அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Wednesday, June 29th, 2022
இலங்கைக்கும் மேலதிகமாக 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியமைக்காக அமெரிக்காவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பிற்காக மேலதிகமாக 20 மில்லியன்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் ஒரேநாளில் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை – அமைச்சர் தம்மிக்க பெரேரா !

Tuesday, June 28th, 2022
கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை... [ மேலும் படிக்க ]

இது பொது முடக்கம் அல்ல – ஆனாலும் ஜூலை 10 வரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, June 28th, 2022
ஜூலை 10 வரை முடிந்தளவு வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். நேற்றுநள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

நெல் தொகையை பயன்படுத்தி சந்தைக்கு அரிசி விநியோகம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, June 28th, 2022
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் தொகையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. உச்சபட்ச விலைக்கு அமைய... [ மேலும் படிக்க ]

முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Tuesday, June 28th, 2022
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு – ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, June 27th, 2022
கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான... [ மேலும் படிக்க ]

வடக்கில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – பேருந்து கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!

Monday, June 27th, 2022
வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களிற்கு பெற்றோல் வழங்கப்படாமையை கண்டித்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்களின் ஊழியர்கள் இன்று (27) பணிப்புறக்கணிப்பில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் கைது!

Monday, June 27th, 2022
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள்... [ மேலும் படிக்க ]