முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
Tuesday, June 28th, 2022
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை முதலீட்டு சபை, குடிவரவு குடியகல்வு திணைக்களம், கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகர சார்ந்த கருத்திட்டம் என்பன முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் விடயதானங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து 38 பேர் குணமடைந்தனர் - சுகாதார அமைச்சு !
இடர்களை கழைந்து மீண்டும் சுபீட்சமான சகவாழ்வு திரும்ப நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்...
கௌதம் அதானி இலஞ்ச வழக்கு - மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


