முக்கிய செய்தி

60,000 இளைஞர்களை கொன்று குவித்தவரின் மகனே சஜித் – சபையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Saturday, September 3rd, 2022
தமிழர்களின் வீடுகளையும், சொத்துக்களையும் எரித்து 30 வருட யுத்தத்திற்கு வழி வகுத்தவரும், 60000 இளைஞர்களை கொன்று குவித்தவரும் தனது தந்தை பிரேமதாச என்பதனை மறந்து அடக்குமுறைகளைப் பற்றி... [ மேலும் படிக்க ]

போராட்டம் என்ற போர்வையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 80 பேர் நாட்டை விட்டு தப்பியோட்டம்!

Saturday, September 3rd, 2022
போராட்டம் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்ட 80 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்ப்பு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான அசௌகரியங்கள் அதிகரித்தால், ஏழைகள் வீதிக்கு இறங்க நேரிடலாம் – மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பொருளாதார அபிவிருத்தி வேகம் சாதகமான நிலைக்குக் கொண்டுவரப்படுவதுடன், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, September 3rd, 2022
2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு, வைத்திய... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்ள புதிய வேலைத்திட்டம் – இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022
அரச நிறுவனங்களில் தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்வதற்காக இன்றுமுதல் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தடையின்றி விரைவாக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்காக ஏனைய நாடுகளுடன் செயற்பட தயார் – சீனா அறிவிப்பு!

Saturday, September 3rd, 2022
இலங்கைக்கு ஆதரவளிக்க ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படத் தயார் என சீனா அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் கடன் ஒப்பந்தத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கையின் கடன்... [ மேலும் படிக்க ]

சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஜனாதிபதி மிக்கைல் கோர்பசேவ் காலமானர்!

Wednesday, August 31st, 2022
சோவியன் ஒன்றியத்தின்  இறுதி ஜனாதிபதியும் சிறந்த நிர்வாகத்தால் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவருமான மிக்கைல் கோர்பசேவ் காலமானர். சோவியன் ஒன்றியத்தின் முன்னாள் ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவிப்பு!

Wednesday, August 31st, 2022
கோதுமை மாவு ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதால், இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்னால் விசேட சுற்றறிக்கை!

Wednesday, August 31st, 2022
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான பதில்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக,... [ மேலும் படிக்க ]