முக்கிய செய்தி

ஐரோப்பாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் – கொன்று குவிக்கப்படும் பறவைகள்!

Wednesday, October 5th, 2022
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Wednesday, October 5th, 2022
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும்... [ மேலும் படிக்க ]

வடக்கு தொடருந்து பாதை சீரானது – தொடருந்து சேவையும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு மையம் தெரிவிப்பு!

Wednesday, October 5th, 2022
தொடருந்து ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் தொடருந்து சேவைக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. முன்பதாக சரக்குகளை... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

Monday, October 3rd, 2022
கிராமிய மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை திறமையாகவும் மனிதாபிமானமாகவும் தீர்ப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என... [ மேலும் படிக்க ]

கோதுமை மா விலை குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, October 3rd, 2022
இந்த வாரத்தில் கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்றைய அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டது எரிபொருள்களின் விலை !

Sunday, October 2nd, 2022
எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பானது கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்... [ மேலும் படிக்க ]

ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் ஏற்படுத்தப்பட்ட சேத விபரங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!

Sunday, October 2nd, 2022
கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. குறித்த அறிக்கை உடனடியாக... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் சந்தேகமின்றி பெரும் போகத்தை ஆரம்பிக்க முடியும் – பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணியும் ஆரம்பம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் வரி மூலம் பெறப்படும் யூரியா... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களுக்கு திட்டமிட்டபடி சம்பளம் வழங்கப்படும் – வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம்முதல் சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்காக போசணை மிகுந்த பிஸ்கட் – திரிபோஷா தொடர்பான சர்ச்சைக்கும் விரைவில் தீர்வு – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Sunday, October 2nd, 2022
பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு உயர்தரம் வாய்ந்த போசணையான திரிபோஷாவை தொடர்ச்சியாக வழங்க சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]