முக்கிய செய்தி

நாட்டை மீளக் கட்டியெழுப்ப, மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கவும் தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Wednesday, February 8th, 2023
புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவாக பார்க்கப்படுகிறது. எனினும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கவும்... [ மேலும் படிக்க ]

அனர்த்தத்தில் இருந்து மீளாத துருக்கிக்கு மீண்டும் துயர்த்தை கொடுக்கும் குளிர் காலநிலை!

Wednesday, February 8th, 2023
துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளில் இருந்து தப்பியவர்கள் இன்னதும் மீட்கப்பட்டு வருகின்றனர். சுமார் நூறு ஆண்டுகளுக்குப்... [ மேலும் படிக்க ]

மார்சுக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, February 8th, 2023
எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, February 8th, 2023
முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு தேவையான பணம் தராவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

Wednesday, February 8th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய... [ மேலும் படிக்க ]

எரிசக்தி முயற்சிகளில் முன்னேற்றம் குறித்து இந்தியா – இலங்கை மதிப்பாய்வு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்திய பெற்றோலிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை!

Wednesday, February 8th, 2023
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்திய பெற்றோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பெங்களூருவில் நேற்று (திங்கட்கிழமை) இந்திய... [ மேலும் படிக்க ]

நிதி விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முடியாது – தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிலைவரங்களை தெரிவிப்பதற்காக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இன்று (07) காலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்தன. எந்த வகையிலும் நிதியை... [ மேலும் படிக்க ]

15 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் – துருக்கிக்கு உதவியளிக்க 300 படையினருடான குழாம் இலங்கையில் தயார் நிலையில் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
துருக்கியினால் கோரிக்கை விடுக்கப்பட்டால், உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

துருக்கி நிலநடுக்கம் – நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு – அந்த நாட்டின் ஐனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023
துருக்கி நிலநடுக்கம இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிகவும் மோசமான பேரழிவு என அந்த நாட்டின் ஐனாதிபதி தெரிவித்திருக்கிறார். துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று மூன்று... [ மேலும் படிக்க ]

கொழும்பில் இடம்பெறும் டாடா நிகழ்வில் பங்கேற்பதற்காக 650 க்கும் மேற்பட்ட இந்திய பிரதிநிதிகள் வருகை!

Tuesday, February 7th, 2023
கொழும்பில் இன்று நடைபெறவுள்ள Tata Steel மற்றும் Tata Tiscon வருடாந்த முகவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 650 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். நேற்று நாட்டை... [ மேலும் படிக்க ]