முக்கிய செய்தி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அனுமதியை பெற்றது இலங்கை – சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Tuesday, March 21st, 2023
நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை – புவியியல் தகவல் அமைப்புகளில் வீதிக் கட்டமைப்பை இணைக்கின்றது இலங்கை போக்குவரத்துச் சபை!

Tuesday, March 21st, 2023
புவியியல் தகவல் அமைப்பில் பேருந்து வீதி வரைபடங்களை இணைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட புதிய முன்னோடித் திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான பிணை எடுப்பு கடனுக்கு IMF அனுமதி – ஜனாதிபதி இன்று விசேட உரை!

Tuesday, March 21st, 2023
இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணை எடுப்பு கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.... [ மேலும் படிக்க ]

மிகப்பெரிய கொள்ளளவுடைய பாரம் தூக்கி இலங்கையில் – 42 பாரவூர்தியில் உதிரிபாகங்கள் இடமாற்றம்!

Monday, March 20th, 2023
இலங்கை கொள்வனவு செய்த மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட பாரம் தூக்கி கிரேன் இயந்திரம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் கடந்த வாரம் இறக்கப்பட்டுள்ளது. 750 தொன் தூக்கும் திறன் கொண்ட இந்த... [ மேலும் படிக்க ]

ரூபாவின் பெறுமதி கடந்த வார இறுதியில் 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளது – மத்திய வங்கி தெரிவிப்பு!

Monday, March 20th, 2023
கடந்த வார இறுதியில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை... [ மேலும் படிக்க ]

340 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஆணையாளர்கள் – செயலாளர்களின் வசமாகின – சட்டமா அதிபரின் நிலைப்பாடு இன்றையதினம் கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவிப்பு!

Monday, March 20th, 2023
340 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலம் கடந்த நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இதன்படி, அந்த நிறுவனங்களின் நகர முதல்வர்கள், தவிசாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள அரச வாகனங்களை... [ மேலும் படிக்க ]

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு – எரிபொருள், மின்சாரக் கட்டணத்தை குறையுங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்து!

Monday, March 20th, 2023
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களை கணிசமான விகிதத்தில் குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க... [ மேலும் படிக்க ]

மின்னணு மூலம் தனிநபர் வரி – கட்டாயமாக்கப்படும் புதிய முறை!

Monday, March 20th, 2023
ஏப்ரல் 1 ஆம் திகதிமுதல் தனிநபர் வரி செலுத்துவதற்கு மின்னணு முறைகளை உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் கட்டாயமாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதி, பொருளாதார... [ மேலும் படிக்க ]

உயர்தரத்தில் சித்தியடைந்தும் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கான கடன் உதவித் திட்டம் மீள ஆரம்பம்!

Monday, March 20th, 2023
உயர்தரத்தில் சித்தியடைந்தும் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு 8 இலட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் தலைமைல் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை முன்னெடுக்கும் – இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவிப்பு!

Monday, March 20th, 2023
இன்று 20 ஆம் திகதிமுதல் உள்ளூராட்சி நிறுவனங்கள் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் தலைமையின் கீழ் வழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]