முக்கிய செய்தி

ஜூன் மாத இறுதிக்குள் தேசிய மின்சார கட்டமைப்புடன் 1,000 மெ.வோ. இணைக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

Saturday, June 29th, 2024
சூரிய மின் உற்பத்தியிலிருந்து பெறப்பட்ட 132 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இந்த ஆண்டின் முதல் 05 மாதங்களில் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாடு வீழ்ச்சியடைந்த போது எதிர்க்கட்சிகள் ஒளிந்துகொண்டனர் – நாட்டை மேம்படுத்த முன்னிற்பதிலும் அரசியல்!

Saturday, June 29th, 2024
நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் விவகாரம் – 60 ஆயிரம் மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து ஆரம்பிக்கப்பட்ட தடயவியல் விசாரணை!

Saturday, June 29th, 2024
இலங்கையின் கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl ) கப்பல் தொடர்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து தடயவியல் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

இளைஞன் கடத்தல் விவகாரம் – ஹிருணிகாவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Friday, June 28th, 2024
2015 ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கருப்பு நிறத்திலான டிபெண்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம்... [ மேலும் படிக்க ]

விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் பிள்ளைகளின் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Friday, June 28th, 2024
”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி... [ மேலும் படிக்க ]

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 28th, 2024
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்  மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார்... [ மேலும் படிக்க ]

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா பயணம்!

Friday, June 28th, 2024
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பெய்ஜிங்கில் அமைதியான... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது – அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்!

Friday, June 28th, 2024
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று பாதாள உலக குழு தலைவர்கள் உட்பட 807... [ மேலும் படிக்க ]

ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள் நேற்று முதல் நடைமுறை!.

Friday, June 28th, 2024
ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகள் நேற்று... [ மேலும் படிக்க ]

30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Friday, June 28th, 2024
30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (27) கைது செய்துள்ளனர். இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]