பிரதான செய்திகள்

வேலணை மத்திய கல்லூரி மாணவி விதுர்சினி யாழ்.மாவட்ட கரம் அணிக்கு தெரிவு!

Monday, May 25th, 2026
...கரம் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி மாணவி ஜெ.விதுர்சினி, யாழ் மாவட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட அணிக்கான வீரர்களை தெரிவுசெய்யும் போட்டி கடந்த சனி மற்றும்... [ மேலும் படிக்க ]

“பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிக்க” – செப்டெம்பர் 22 ஆம் திகதியன்று போராட்டம் – பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு!

Monday, May 25th, 2026
....ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதியன்று, இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான மாபெரும் மக்கள் போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலையின் மற்றொரு குற்றவாளியும் தற்கொலை – யாழ் சிறைசாலையில் நடந்தது என்ன?

Monday, May 25th, 2026
.....புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய(25)தினம் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 46 வயதுடைய... [ மேலும் படிக்க ]

வயல் காணி உரிம மாற்று விவகாரம் – அனுமதிகள் இழுத்தடிப்புக்களால் கை நழுவும் வறிய மக்களின் வீட்டுக் கனவுகள்!

Sunday, May 24th, 2026
வயல்க் காணிகள் என்ற உரிம வரையறிக்குள் இருக்கும் குடியிருப்புக் காணிகளை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அவசிய தேவைகளின் போது சட்டரீதியான அனுமதிக்காக செல்லும் மக்கள் துறைசார்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 30 இற்கும் அதிகமானோர் பலி!

Sunday, May 24th, 2026
...பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் (Quetta) இன்று தற்கொலைப்படை தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு... [ மேலும் படிக்க ]

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்பிடியாளர் ஒருவர் நெடுந்தீவு மீனவரால் மீட்பு!

Saturday, May 23rd, 2026
..........தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்டியாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

மூத்த  நிர்வாக  சேவை அதிகாரி அமரர் கந்தசாமி பரமலிங்கத்தின் 31 ஆவது நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம்!

Saturday, May 23rd, 2026
.....இலங்கையின் மூத்த  நிர்வாக  சேவை அதிகாரியும், நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபைத் தலைவருமான அமரர் கந்தசாமி பரமலிங்கம் அவர்களின் 31 ஆவது நாள் நினைவுகூரல் நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

தோழர் வலன்ரயனின் உடல் நலன் குறித்து செயலாளர் நாயகம் நேரில் சென்று அவதானிப்பு!

Saturday, May 23rd, 2026
.......கட்சியின்  சிரேஸ்ர உறுப்பினர் தோழர் வலன்ரயன் அவர்களின் உடல் நலம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக... [ மேலும் படிக்க ]

அமரர் குணரட்ணம் கார்த்திகனின்  31 ஆவது நாள் நினைவு கூரலில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம்!

Saturday, May 23rd, 2026
கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் அமரர் குணரட்ணம் கார்த்திகன் அவர்களின் 31 ஆவது நாள் நினைவு கூரலில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமரரின் உறவுகளுடன் உரையாடியதுடன்... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் தம்பித்துரையுடன் கடந்தகால நினைவுகளை மீள் நினைவூட்டி மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்ட செயலாளர் நாயகம்!

Saturday, May 23rd, 2026
..தனது தந்தையார் வழி உறவு மற்றும் பால்ய நட்பின் தொடர்ச்சியாக சுன்னாகம் வாழ் சுந்தரம் தம்பித்துரை அவர்களைச் சந்தித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நீண்ட நாள் நட்பின் கடந்தகால... [ மேலும் படிக்க ]