பிரதான செய்திகள்

யாழ். பண்ணை வீதி விபத்து – பலியான அப்பாவி இளம் உயிர் – பொறுப்புக்கூற வேண்டியது யார்? – தனியார் கல்வி நில்வி நிலையங்களுக்கும் எச்சரிக்கை மணி!

Saturday, June 20th, 2026
​....யாழ். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த 22 வயதுடைய சனுயன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பல எதிர்பார்ப்புக்களுடன் சாரதி... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்த ஜெய் ஷா!

Friday, June 19th, 2026
இலங்கை வந்தடைந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜெய் ஷா (Jay Shah) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும், இலங்கையின்... [ மேலும் படிக்க ]

நீதி அமைச்சர் செம்மணி வருகை – கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய வாழும் உறவுகள்

Friday, June 19th, 2026
....யாழ் - செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினர் மற்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட விசேட குழுவினர் பார்வையிட வந்த... [ மேலும் படிக்க ]

நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும்  நடவடிக்கை மிக அழகாக முன்னோக்கி நகர்த்தப்படுகிறது – JVP ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர!

Friday, June 19th, 2026
......நாட்டை இரண்டாகப் பிளப்பதற்காக புலம்பெயர் சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய தருணத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என இரண்டாம் தலைமுறை, அமைப்பின்... [ மேலும் படிக்க ]

பாதீனியம் அற்ற பிரதேசமாக வலி.வடக்கு மாற்றப்பட வேண்டும். – விசேட பிரேரணை சமர்ப்பித்தது ஈ.பி.டி.பி

Friday, June 19th, 2026
மனித சுகாதாரத்திற்கும் கால் நடை வளர்ப்பிற்கும், விவசாய நடவடிக்ககைகளுக்கும் சவாலாக காணப்படுகின்ற பாதீனியத்தின் அச்சுறுத்தல் அற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

மூத்த இடதுசாரிக்கு தோழர் டக்ளஸ் இறுதி மரியாதை!

Friday, June 19th, 2026
~~~~~ மூத்த இடதுசாரியும், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தருமான சிப்பி எனப்படும் அமரர் சொக்கலிங்கம் சிவபாலன் அவர்களின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

கடல் கீழ் குழாய் வழியூடாக நயினாதீவுக்கு குடிநீர் விநியோகம் – யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம்!

Friday, June 19th, 2026
.......கடல் கீழ் குழாய் வழியூடக நயினாதீவுக்கான குடி நீரை கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடரும் குடிநீர்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் காணாமற் போனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!

Friday, June 19th, 2026
நெடுந்தீவில் கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த சடலம் இன்று (19/06)... [ மேலும் படிக்க ]

அரச படைகளுக்கு கணி வழங்க முயற்சி – எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் குரலை ஒடுக்க  அழைக்கப்பட்ட பொலிசார் – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பரபரப்பு!

Friday, June 19th, 2026
......அரச படையினருக்கு காணி வழங்க யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் ஏற்பட்ட பெரும் குழப்பத்தைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

புகையிரதத்தில் பாய்ந்து இராணுவ சிப்பாய் பலி -யாழ் நெளுக்குளத்தில் சம்பவம்!

Thursday, June 18th, 2026
.....யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி, இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த26 வயதுடைய நிரோஷன்... [ மேலும் படிக்க ]