பிரதான செய்திகள்

வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, November 9th, 2024
வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தும் ஆவணங்களின் ஊடாக வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

Friday, November 8th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை கட்டம் கட்டமாக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை –   கல்வி அமைச்சு தீர்மானம்!

Friday, November 8th, 2024
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

பல்வேறு குற்றங்கள் – நீதிமன்றங்களால் இரத்து செய்யப்பட்ட 3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள்!

Friday, November 8th, 2024
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

திங்கள் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Friday, November 8th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தல் – உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை  கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு அவசர அறிவிப்பு!

Friday, November 8th, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நேற்றுடன் (07) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்... [ மேலும் படிக்க ]

சோபையிழந்த பொதுத் தேர்தல் – தொன்னூறு வீதமான வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடவில்லை – ஃபவ்ரல் சுட்டிக்காட்டு!

Friday, November 8th, 2024
பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரம் மாத்திரமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் குறைவாக உள்ளதுடன், ஏழாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் ஊதிய அதிகரிப்பு –  உடன் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Friday, November 8th, 2024
கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகள் விரும்பும் தீவு நாடுகளில் இலங்கைக்கு முதலாமிடம் – 3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளால் தங்க விருது!

Friday, November 8th, 2024
லண்டனில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Wanderlust Reader Travel விருதுகளில் இலங்கையானது மிகவும்... [ மேலும் படிக்க ]

உணர்ச்சிப் பேச்சுக்களையும், வெற்று கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவிப்பு!

Wednesday, November 6th, 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்றது. இந்நிலையில் வேட்பாளர்கள்   தமக்கு ஏற்றவாறு பலவாறான கருத்துக்களையும் உசுப்பேற்றல்களையும் கூற முற்படலாம். ஆனாலும் அவர்களது... [ மேலும் படிக்க ]