பிரதான செய்திகள்

ஓய்வூதியங்களை வழங்குவதில்  தாமதங்களை குறைக்க இணையவழி விழிப்புணர்வு!

Thursday, July 9th, 2026
....ஓய்வுபெறும் அரச அதிகாரிகளுக்கு ஓய்வூதியங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், ஓய்வூதியத் திணைக்களம் இன்று (09) முதல் விசேட இணையவழி விழிப்புணர்வுத் தொடர் ஒன்றை... [ மேலும் படிக்க ]

பழைய போகம்பரை சிறைச்சாலை மீண்டும்  சிறைச்சாலையாக ஸ்தாபிப்பு –  நீதியமைச்சர் ஹர்ஷன!

Thursday, July 9th, 2026
பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச்... [ மேலும் படிக்க ]

ஈரானால் உயிருக்கு ஆபத்து – புலம்பும் ட்ரம்ப்!

Thursday, July 9th, 2026
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கடுமையான இராணுவ மோதல்களின் விளைவாக, தனது உயிருக்கு மிக நேரடியான மற்றும் தீவிரமான தனிப்பட்ட பாதுகாப்பு அபாயங்கள்... [ மேலும் படிக்க ]

முதிரைமரப் பலகைகளுடன் கப் ரக வாகனம் கிளிநொச்சி பொலிசாரால் பறிமுதல் – ஒருவர் கைது!

Thursday, July 9th, 2026
....மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, சினிமா பாணியில் பல கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்று... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் நேரகாலமின்றி நிறுத்தப்படும் மின்சாரம் – மாணவர்கள் அவதி!

Thursday, July 9th, 2026
நெடுந்தீவு பிரதேச மின்சார விநியோகம் கடந்த சில நாட்களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருவதனால் மாணவர்களும் மக்களும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக குற்றம்... [ மேலும் படிக்க ]

ரணில் இலண்டன் சென்ற விவகாரம் – வழக்கைசெப்ரெம்பர் 30 வரை ஒத்திவைத்த நீதிமன்று!

Thursday, July 9th, 2026
.......முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட இலண்டன் பயணத்தின் போது, அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு, இன்று (08) கொழும்பு... [ மேலும் படிக்க ]

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில்இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் பொதுமக்கள் அவதி!

Wednesday, July 8th, 2026
.....வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் வருடாந்தம் 1.3 மில்லியன் பேர் திடீர் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதி –  சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

Wednesday, July 8th, 2026
.... இலங்கையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கான முதன்மைக் காரணியாக திடீர் விபத்துகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் சுமார் 1.3... [ மேலும் படிக்க ]

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை மோதித்தள்ளிய இரு வாகனங்கள் – புளியங்குளத்தில் ஒருவர் பலி!

Tuesday, July 7th, 2026
......பாதசாரி கடவையில் வீதியைக் கடந்துசென்ற ஒருவரை இரு புறமும் இருந்துவந்த சாகனங்கள் மோதித் தள்கியதில் புளியங்குளத்தில் ஒருவர் பலியானார்.குறித்த சம்பவம் புளியங்குளம் எரிபொருள்... [ மேலும் படிக்க ]

நீர்கொழும்புச் சிறையில் வன்முறை – யாழ் சிறைக்கு கொண்டுவரப்பட்ட 60 கைதிகள்!

Tuesday, July 7th, 2026
....நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படனர். நீர்கொழும்பு... [ மேலும் படிக்க ]