சிறப்புச் செய்திகள்

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்.

Monday, October 24th, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதுடன் அச்சம்பவம் தொடர்பான எனது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Sunday, October 23rd, 2016
முல்லைத்தீவு மக்களின் நிலைமைகளை ஆராயும் முகமாகா ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியின் பல பாகங்களையும் இன்றையதினம் பார்வையிட்டதுடன்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தின் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 21st, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினது மரணச் செய்தி எமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கும் அதேவேளை இருவரின் மரணம் தொடர்பிலான நீதியானதும் நேர்மையானதுமான... [ மேலும் படிக்க ]

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Monday, October 17th, 2016
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கைக்கு நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும். கம்பனிகள் இலாபத்தில் இயங்குகின்றபோது அந்த இலாபத்தை தொழிலாளர்களுடன்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, October 15th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கான உத்தியோகபூர்வ  விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார். ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக கடந்த 10... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, October 13th, 2016
கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியபடி இணைந்த வடக்கு கிழக்கிற்குள் சமஷ்டி அடிப்படையிலான தீவை பெற்றுக் கொடுக்கத் தவறுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கு விஜயம்!

Monday, October 10th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு பயணமாகியுள்ளார். சீனாவுக்கு ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக... [ மேலும் படிக்க ]

பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!

Saturday, October 8th, 2016
காலஞ்சென்ற பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் 5ஆம் ஆண்டு நினைவு நினைவுப்பீடத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்கொத்து வைத்து மரியாதை... [ மேலும் படிக்க ]

வாக்குகளால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் வாக்களித்த மக்களுக்கு என்ன செய்தார்கள்?-டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, October 8th, 2016
புலமைப் பரிசில் பரீட்சையில் பங்குபற்றி சித்தியடைந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் புலமைப் பரிசில்... [ மேலும் படிக்க ]

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதில் தாமதம்: நிலையை சீர்செய்யுமாறு டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Friday, October 7th, 2016
கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் நிலையங்கள் மூன்று இயங்கிவந்த நிலையில், அவற்றில் இரண்டு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால்... [ மேலும் படிக்க ]