முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!
Sunday, October 23rd, 2016
முல்லைத்தீவு மக்களின் நிலைமைகளை ஆராயும் முகமாகா ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியின் பல பாகங்களையும் இன்றையதினம் பார்வையிட்டதுடன் நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டதுடன் மக்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.










Related posts:
நேத்திரா TV யின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இரவு 10 மணிக்கு டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கிறார்.
யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறி...
நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை!
|
|
|


