சிறப்புச் செய்திகள்

16ஆம் திகதி தேர்தல் குறித்து ஈ.பி.டி.பியின் 16 அம்ச தீர்மானங்கள் !

Monday, November 4th, 2019
மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உறுதிமிக்க தீர்மானங்கள்!.. மாற்றமொன்று இந்த நாட்டில் விரைவில் நிகழும் என்பதில்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேரெழுச்சியுடன் ஆரம்பம்!

Monday, November 4th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு இன்று!

Monday, November 4th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு இன்று கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் கிளிநொச்சி மாவட்ட விசேட மாநாடு ஆரம்பம்!

Sunday, November 3rd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன்... [ மேலும் படிக்க ]

யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் – வவுனியா மாநாட்டில் செயலாளர் நாயகம்!

Sunday, November 3rd, 2019
யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்த்குவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உறுதிமிக்க தீர்மானங்கள்!..

Sunday, November 3rd, 2019
மாற்றமொன்று இந்த நாட்டில் விரைவில் நிகழும் என்பதில் மாற்றமில்லை.தமிழ் மக்களாகிய நாம் இந்த மாற்றத்தில் பங்கு தாரர்களாக இருக்கப்போகின்றோமா? பார்வையாளர்களாக இருக்கப்போகின்றோமா?... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் வவுனியா மாவட்ட மாநாடு ஆரம்பம்!

Sunday, November 3rd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு நாளை!

Saturday, November 2nd, 2019
ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு 03.11.2019  ஞாயிற்றுக்கிழமை  காலை 10.00 மணிக்கு வவுனியா குருமன்காடு மைதானத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அடிப்படை பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டும் – டக்ளஸ் எம்.பி.யிடம் புதுக்குடியிருப்பு கர்ணபுரம் மக்கள் கோரிக்கை!

Saturday, November 2nd, 2019
இறுதி யுத்தத்திற்கு கு முகம் கொடுத்து பல அழிவுகளை சந்தித்த எமது பகுதியின் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் இதுவரை இப்பகுதி அரசியல் பிரதிநிதிகளால் புறக்கணிக்கப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]