சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை வழங்கிவைதார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 2nd, 2021
கிளிநொச்சியில் யுத்தம் உட்பட்ட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்... [ மேலும் படிக்க ]

கிளி. மலையாளபுர புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !.

Tuesday, March 2nd, 2021
கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். இன்று 02.03.2021 கிளிநொச்சி மாவட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

தோழர் தா. பாண்டியனின் மரணம் வரலாற்றை எமக்கு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 1st, 2021
தண்ணீர் ஊற்றியா வளர்த்தோம்?..  எமது இரத்தமும் தசையுமாய் மட்டுமன்றி தோழர் தா. பாண்டியன்  போன்றவர்களின் அயலக உறவுகளின் ஆதரவுத்தளமும் கலந்து  வளர்ந்ததுதான் எமது அறம் சார்ந்த... [ மேலும் படிக்க ]

வட்டுவாகல் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு – கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, February 28th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் களப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வட்டுவாகல் களப்பை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைய... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் 100 மில்லியன் செலவில் கடற்றொழில் அபிவிருத்தி – அமைச்சர் தேவானந்தா நம்பிக்கை!

Saturday, February 27th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில்சார் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வற்கு சுமார் 100 மில்லியன் ரூபாய்களை பயன்படுத்த முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வட்டுவாகல் கிராமியக் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்!

Saturday, February 27th, 2021
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வட்டுவாகல் கிராமியக் கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக்... [ மேலும் படிக்க ]

நடந்தவை நடந்ததாகே இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக அமையட்டும்- முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, February 26th, 2021
நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப் போவது நல்லதாக அமையட்டும் என்று முல்லைத்தீவில் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அமைச்சர் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, February 24th, 2021
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின்  சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு!

Wednesday, February 24th, 2021
புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டுக் காசோலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கி... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 22nd, 2021
மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை விடுவிப்பதில் இருந்த தடை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நீக்கப்பட்டது. யுத்தகாலத்தில் முழுமையாக... [ மேலும் படிக்க ]