புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு!

Wednesday, February 24th, 2021

புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டுக் காசோலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன் ஒன்று, அண்மையில் இடம்பெற்ற புரெவிப் புயலிலினால் பாதிப்படைந்திருந்தது. குறித்த மீன்பிடிக் கலனுக்கான காப்புறுதி தொகையான ரூ 1,000,000 இற்கான காசோலையை சம்மந்தப்பட்ட காப்புறுதி நிறுவத்திடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய கடற்றொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.இதற்கமைய குறித்த கசோலைகள் வழங்ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் - சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாத...
கரைவலை தொழிலில் 'வின்ஞ்' பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் - சங்கப் பிரதிநி...
உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பவில்லை - முன்னாள் கடற்றொழில் அமைச்சர் குற்றச்சாட்டு!

ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞையும் மக்கள் எமக்கு வழங்கப்போகும் ஆணையும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தி...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல...
காக்கைதீவு - சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னி...