கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை வழங்கிவைதார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, March 2nd, 2021
கிளிநொச்சியில் யுத்தம் உட்பட்ட பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.
கிளிநொச்சி மாவட்ட பயிற்சி நிலைய மண்டபத்தில் இன்று நடைபேற்ற நிகழ்வில் யுத்தத்தின்போது சொத்திழப்புக்கு உள்ளான 350 பேருக்கும், மரணம் மற்றும் காயங்களுக்குள்ளான 8 பேருக்கும், அரச ஊழியர் இழப்பீடு 25 பேருக்கும் இழப்பீட்டுக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கி வைத்தார்.
பிரதேச செயலக பிரிவுக்கு ஒரு
Related posts:
கோவில் காணிகளில் வாழும் மக்களுக்கு அக்காணிகளுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுக்கொடுக்க விசேட ஏற்பாடு ...
பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
யாழ்.மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த அவசர கோரிக்கை!
|
|
|


