யாழ்.மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த அவசர கோரிக்கை!
Wednesday, May 22nd, 2024
யாழ்மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது தமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு வேலைத் திட்டங்கள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டி விரிவாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது - நாடாளு மன்றில் டக...
பதற்றம் தேவையில்லை : ஆனாலும் விழிப்புடன் இருங்கள் – கொரோனா தடுப்பு விசேட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்...
வவுனியா மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உடனடி தீர்வு!
|
|
|


