சிறப்புச் செய்திகள்

முல்லைத்தீவிற்கு அமைச்சர் டக்ளஸ் – விஜயம் முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Saturday, May 1st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசரமாக தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இன்று(01.05.2021) நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துலரயாடல்!

Saturday, May 1st, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் அவசரமாக தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துலரயாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் வறுமை மாவட்டமாக இருப்பது ஏன்? – உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021
அரசியல் தலைமைகளின் செயற்றிறன் இன்மையே கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலைக்கு காரணம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று (01.05.2021) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!… – மே தினச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 1st, 2021
உழைக்கும் மக்களின் உரிமைகள் சகலதும் வென்றிடவும், அரசியலுரிமையிலும் அபிவிருத்தியிலும் அன்றாட வாழ்விலும்  தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிடவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்... [ மேலும் படிக்க ]

கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 30th, 2021
பூநகரி, கிராஞ்சி கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக காணப்பட்ட குழப்ப நிலை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

வடக்கு வர்த்தகர்களின் அசௌகரியங்கள் களையப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Thursday, April 29th, 2021
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

முல்லை கடலில் அமைச்சர் டக்ளஸின் ஒழுங்குபடுத்தலில் கூட்டு நடவடிக்கை – பலர் கைது, படகுகளும் கைப்பற்றப்பட்டன!

Thursday, April 29th, 2021
முல்லைத்தீவு கடற்பரப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கூட்டு நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கப்பிட்டல் தொலைக்காட்சிக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, April 27th, 2021
நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்ட கப்பிட்டல் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 500... [ மேலும் படிக்க ]

நீதிக்கு தலை வணங்குவேன் : அநீதிக்கு அடிபணியேன் – கடற்றொழிலாளர்க்கு தீங்கிழைக்கவும் மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, April 23rd, 2021
"கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு தீரமானங்களையும் நான் மேற்கொள்ளமாட்டேன். என்னுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால், அதில் உண்மை இருந்தால் நான் மன்னிப்பு கேட்கவும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Friday, April 23rd, 2021
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]