சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!

Tuesday, June 29th, 2021
நோத் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. மாளிகாவத்தையில்... [ மேலும் படிக்க ]

எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும் – ஆழ்கடல் மீன்பிடியாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Monday, June 28th, 2021
எரிபொருள் விலையேற்றத்தினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் வெளிப்படுத்தி வருகின்ற கருத்துகள் நியாமான முறையில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவுப்பு! 

Sunday, June 27th, 2021
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சாதாரண கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகளில் பதினாறு பேர்களையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தமைக்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும் – இந்தியத் தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை!

Sunday, June 27th, 2021
பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொவிட்தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டது டக்ளசின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி நடவடிக்கை! மூடச்சொன்னவர்களின் மூடத்தனத்துக்கு முற்றுப்புள்ளி!

Friday, June 25th, 2021
கிளிநொச்சி விடியல் மற்றும் வானவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 3,084 பேருக்கு நேற்றையதினம் சீனோபாஃம் கொவிட் தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

அச்சமின்றி கடலுணவுகளை உட்கொள்ள முடியும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 22nd, 2021
கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி: சிலதினங்களில் வவனியாவுக்கு பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்க சுகாதார அமைச்சர் பணிப்பு!

Tuesday, June 22nd, 2021
சில தினங்களுக்குள் வவுனியா மாவட்டத்திற்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கின் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Monday, June 21st, 2021
கொறோனா அச்சுறுத்தல் நீங்கி நாட்டில் சாதாரண சூழல் ஏற்படும் வரையில், வடக்கு மாகாணத்தில்  உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தினை நீடிப்பது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Sunday, June 20th, 2021
மயிலிட்டி பேச்சியம்மன் என அழைக்கப்படும் முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலய நிர்வாகத்தினரிடம்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறையில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தீர்வு!

Sunday, June 20th, 2021
ஊர்காவற்துறை தம்பாட்டி பிரதேசத்தில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்  தீர்வு காணப்பட்டுள்ளது! தம்பாட்டி கிராமிய... [ மேலும் படிக்க ]