சிறப்புச் செய்திகள்

எதிர்காலச் சந்ததிக்கு புலிக்குளம் வலுச்சேர்க்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, July 14th, 2021
புலிக்குளம் புனரமைப்பின் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி அறிவியல்நகர் புலிக்குளத்தை புனரமைப்பு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, July 13th, 2021
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள  புலிக்குளத்தை புனரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், புனரமைப்பு பணிகளின் போது,... [ மேலும் படிக்க ]

ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, July 13th, 2021
இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெறறுக்கொள்ளுகின் ஆறுமுகம் திட்டத்தினை... [ மேலும் படிக்க ]

வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின் அவை வரவேற்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் வளங்களை இழக்கும் சூழல் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளியாரின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, July 13th, 2021
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Tuesday, July 13th, 2021
முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட தரப்பினருடன்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் “வீட்டுக்கு வீடு தென்னை மரம்” திட்டம் – வடக்கில் வலுப்படுத்துகிறார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, July 12th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் எண்ணக்கருவான சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் அடிப்படையில்  40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “வீட்டுக்கு வீடு தென்னை மரம்”- தேசிய... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Monday, July 12th, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான முதற்கட்ட நஸ்டஈட்டினை வழங்கும் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு – 420 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021
அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி – யாழ் மாவட்டத்தில் பல் பரிமாண நகரமாகின்றது வேலணை பிரதேசம்!

Saturday, July 10th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக தீவகத்தின் மையப் பகுதியான வேலணையின் வங்களாவடி நகரப் பகுதியை... [ மேலும் படிக்க ]