சிறப்புச் செய்திகள்

இழுவை வலை தடைச் சட்டத்தை கடந்த ஆட்சியில் பயன்படுத்தாதது ஏன்? – அமைச்சர் டக்ளஸ் கேள்வி!

Tuesday, October 19th, 2021
இழுவை வலை தடைச் சட்டத்தினை உருவாக்கியதாக தெரிவிக்கின்வர்கள், அந்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்தாமல் இருந்தது எதற்காக என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி... [ மேலும் படிக்க ]

பிரச்சினையை தீராப் பிரச்சினையாக்கவே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன – இதுவும் சுமந்திரனின் நடிப்பில் வெளியான திரைப்படங்களுள் ஒன்று என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, October 18th, 2021
நீண்டகாலமாக நீடித்து வரும் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டால் தமது அரசியல் கேள்விக்குறியாகிவிடும் என்ற சுயலாபத்திற்காகவே தற்போது அந்த சமூகத்தின் மீது கரிசனை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு பிரான்ஸின் தொழில்நுட்பங்களை பகிர்வது தொடர்பிலும் ஆலோசனை!

Friday, October 15th, 2021
இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் எரிக் லவர்துாவிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சில் இன்று... [ மேலும் படிக்க ]

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்குதுரித தீர்வை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, October 15th, 2021
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்!

Thursday, October 14th, 2021
வடகடல் நிறுவனத்தினால் லுணுவில, வீரவல மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படுகின்ற வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுப்பது தொடர்பான... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸிடம் சுப்பிரமணியம் சுவாமி தெரிவிப்பு!!

Wednesday, October 13th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி,... [ மேலும் படிக்க ]

அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, October 13th, 2021
அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி... [ மேலும் படிக்க ]

மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நியம ஒழுங்கு முறைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆய்வு!

Tuesday, October 12th, 2021
மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் படகு உற்பத்திச் செயற்பாடுகளின்போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய  நியமங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஐஸ் பெட்டிகள் – அமைச்சர் டகள்ஸ் வழங்கி வைப்பு!

Tuesday, October 12th, 2021
கடலில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகளை பழதடையாமல் பாதுகாப்பதற்கான ஐஸ் பெட்டிகள் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பூநகரி, நாச்சிக்குடா,... [ மேலும் படிக்க ]

மீன்பிடி படகு உற்பத்தியாளர்கள் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் கலந்துரையாடல்!

Saturday, October 9th, 2021
மீன்பிடி படகு உற்பத்தியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில்... [ மேலும் படிக்க ]