சிறப்புச் செய்திகள்

அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி – அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Monday, December 13th, 2021
இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் மார்டின் ரி கீலி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் இன்றையதினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது சமகால... [ மேலும் படிக்க ]

பம்பலப்பிட்டியில் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!

Friday, December 10th, 2021
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று பம்பலப்பிட்டியில் திறந்து வைக்கப்பட்டது. தரமான கடலுணவுகள், நியாயமான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒலுவில் துறைமுகத்தின் அபவிருத்தி குறித்த முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையாடல்!

Thursday, December 9th, 2021
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் பிரதேச மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாக்குறுதி அளித்திருந்த... [ மேலும் படிக்க ]

இந்நியாவில் தடுத்துவைக்கப்பட்டுள் வாழைச்சேனை மீனவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி விடுதலை – உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Wednesday, December 8th, 2021
கடந்த 26 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் வாழைச்சேனையில் இருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்த நிலையில், இந்தியப் கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து உடப்பு தமிழ் பிரதேச சபையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Wednesday, December 8th, 2021
புத்தளம், உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக் கட்டு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் எதையும் வாந்தி எடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர் – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்துக்கு அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Tuesday, December 7th, 2021
நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி எதையும் வாந்தி எடுக்க முடியும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குருநகர்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மையை முழுமையாக தடுக்க வருகிறது ஒழுங்குவிதிகள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 7th, 2021
தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்ட, சட்டவிரோத கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மை செயற்பாடுககளை முழுமையாகத் தடை செய்;வதற்கான ஒழுங்குவிதிகளை நாம் கொண்டு வருவதுடன், அதனை... [ மேலும் படிக்க ]

கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Tuesday, December 7th, 2021
கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றினை நிறுவுவதற்கு  நடவடிக்கை மேற்கொண்டள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது இன்றைய பெரும் தேவையாக இருப்பதை... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 22 இலட்சத்து 55 ஆயிரத்து 425 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 7th, 2021
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு, கொழும்பு, களுத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த நேரடி மற்றும் மறைமுக கடற்றொழிலாளர்கள் 12,229 பேருக்கு... [ மேலும் படிக்க ]

மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 7th, 2021
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சிலாபம், புத்தளம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலிருந்து 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 55 ஆயிரம்... [ மேலும் படிக்க ]