சிறப்புச் செய்திகள்

கிளி. பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்டசர் டக்ளஸ் ஆலோசனை!

Friday, January 7th, 2022
கிளிநொச்சி, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வினைத்திறனான எதிர்காலச்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டதில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, January 7th, 2022
கிளிநொச்சி மாவட்டதில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில், கடந்த காலங்களில் பொது மக்களினால் விவசாய நடவடிக்கைகளுக்கு... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று கண்காணித்த அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 7th, 2022
கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறுதொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறைப்பாடு!

Thursday, January 6th, 2022
காக்கைதீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை போன்றவை, சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தினால் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

உயர்தரமாக தரமுயர்ந்தது ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை – பாடசாலை சமூகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022
ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை தரம் 1-13 வரையான 1C பாடசாலையாக இன்று தரமுயர்த்தப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர்  மேரிசன் திரேஸ் மேரி கனிஸ்ரஸ் அவர்களின் தலைமையில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!

Thursday, January 6th, 2022
யாழ். மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று  அங்குரார்ப்பனம் செய்து... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் பரிசீலிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 5th, 2022
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் பரிசீலிக்கப்பட்டு முடிந்தளவு விரைவில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கும் பணிகளை... [ மேலும் படிக்க ]

கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோரிக்கை!

Tuesday, January 4th, 2022
கற்பிட்டிப் பிரதேசத்தில் இழுவைமடி வலை தொழிலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, January 4th, 2022
கடற்றொழில் அமைச்சின் ஊடாக புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் உட்பட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சர்வதேச இலக்கிய விருதிற்கு கவிஞர் இப்னு அசுமத் தெரிவு – அமைச்சர் டக்ளஸ் கௌரவிப்பு!

Tuesday, January 4th, 2022
சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச இலக்கிய விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கவிஞர் இப்னு அசுமத் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பொன்னாடை போர்த்தி... [ மேலும் படிக்க ]