சிறப்புச் செய்திகள்

சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டம் 2021 – கிளிநொச்சி மாவட்ட பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Friday, January 21st, 2022
சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டம் - 2021 எனும் வேலைத் திட்டத்திற்கு அமைய கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Friday, January 21st, 2022
அரசாங்கத்தினால் எதிர்வரும் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்விற்கான கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து – நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தேவானந்தா!

Friday, January 21st, 2022
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். இன்று காலை வைத்தியசாலைக்கு... [ மேலும் படிக்க ]

விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை – சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைப்பு!

Friday, January 21st, 2022
சட்ட விரோதச் செயற்பாடுகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்தினுள் ஐந்து கொலைகள் இடம்பெற்ற பரந்தன், சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்களுக்கு சிறந்த இணையத்தளங்களுக்கான விருது!

Thursday, January 20th, 2022
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்கள் சிறந்த இணையத்தளங்களுக்கான விருதினை பெற்றுள்ளன. அமைச்சுக்கள் மற்றும் அரச... [ மேலும் படிக்க ]

‘கோமாதா உற்சவம் – 2022’ சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கையளிப்பு!

Wednesday, January 19th, 2022
யாழ்பாணம் சத்திரம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் பட்டிப் பொங்கல் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட 'கோமாதா உற்சவம் - 2022' சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு... [ மேலும் படிக்க ]

சாத்தியமானதை ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டும் வல்லமையோடு பயணிக்க வேண்டும். – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Wednesday, January 19th, 2022
தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

எமக்கான புதிய முகவரிகள் உருவாகின்றன. – தங்கம் வென்ற வீராங்கனைக்கான வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022
பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை கணேஸ் இந்துகாதேவிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை... [ மேலும் படிக்க ]

சுழியோடி முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Wednesday, January 19th, 2022
தெஹிவளைப் பிரதேசத்தினை சேர்ந்த சுழியோடி முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். சுழியோடிச் சென்று ஒரு வகை... [ மேலும் படிக்க ]

கொலைக் கூடங்களை கண்ட மக்கள் கலைக்கூடங்களை காண்கிறார்கள் – அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!

Monday, January 17th, 2022
கொலைக் கூடங்களைக் கண்ட மக்கள் கலைக் கூடங்களை காண்கிறார்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  உருவாகும் கலைக்கூடம் தமிழையும் தர்மத்தையும் வளர்க்க இருப்பது... [ மேலும் படிக்க ]