சிறப்புச் செய்திகள்

அக்கராயனில் நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 28th, 2022
அக்கராயன் பிரதேச அபிவிருத்தி பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நெல் அறுவடை விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்பிரதாயபூர்வமாக அறுவடையினை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு உடனடி வருமானத்தை வழங்கும் உற்பத்திகளுக்கு முன்னுரிமை : வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 28th, 2022
நாடளாவிய ரீதியில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய  வட்டாரத்திற்கு தலா 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின்  ஊடான அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

“நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை” வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022
வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் நீதித் துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்கான அணுகல் எனும் நடமாடும் சேவை வடக்கு மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் – ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, January 26th, 2022
இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில்... [ மேலும் படிக்க ]

மன்னார் விரிகுடா எதிர்கொள்ளும் விவகாரங்களும் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் – வங்காள விரிகுடா கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Wednesday, January 26th, 2022
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் முதலீடுகளை வரவேற்கின்றோம் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆழ்கடல் மீன்பிடி தொழிலில்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் போக்குவரத்து ஐனநாயக ஊழியர் சங்கம் கோரிக்கை!

Sunday, January 23rd, 2022
வடமாகாணத்தில் நிலவுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திக்கும் வகையில் இலங்கைக்கு போக்குவரத்து சபைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள  புதிய பேருந்து வண்டிகளில் ஒரு தொகுதியை... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலை விவகாரங்கள் அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, January 23rd, 2022
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் கிளையின் முக்கியஸ்தர்கள்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து யாழ் போதனா வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள் குறித்து... [ மேலும் படிக்க ]

பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, January 22nd, 2022
பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்களன்று 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் டக்ளசிடம் விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022
விவசாயிகளிடம் இருந்து 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை கிடைத்தபின்னர் குறித்த தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்படும் என்று... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி – 52 தொழில் முனைவோருக்கு தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது!

Friday, January 21st, 2022
பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான ஆர்வத்தினை வெளியிட்ட பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 52 தொழில் முனைவோருக்கான ஆரம்ப முதலீடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]