சிறப்புச் செய்திகள்

கடலட்டைப் பண்ணை செயற்பாடுகளை குறுகிய நோக்கங்களுக்காக யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, November 4th, 2022
மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் அப்பளுக்கற்ற நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணை செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சராக தான் இருக்கும் வரையில், குறுகிய... [ மேலும் படிக்க ]

அரசியல் ரீதியிலான பயமே ஈ.பி.டி.பியை சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, November 4th, 2022
ஈ.பி.டி.பி யை  சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பது, அரசியல் ரீதியிலான பயமே தவிர,  வேறு எந்த காரணமும் அல்ல என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, இந்த உண்மைகளை நீங்கள் புரிந்து... [ மேலும் படிக்க ]

டோக்கியோ சிமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை பூநகரியில் – முதல் கட்ட திட்ட வரைவு நிறுவனத்தின் உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது!

Thursday, November 3rd, 2022
டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினை பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் அமைப்பதற்கான முதல் கட்ட  திட்ட வரைவு, டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உயரதிகாரிகளினால்... [ மேலும் படிக்க ]

அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பொறிமுறை!

Thursday, November 3rd, 2022
….......... கிராமிய பொருளாதார அமைச்சும் கரைச்சி பிரதேச சபையும் இணைந்து அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினூடாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கு தரமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

Thursday, November 3rd, 2022
.... கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர்,நேரில்... [ மேலும் படிக்க ]

மட்டுவிலில் பொருளாதார மத்திய நிலைய கட்டுமாண பணிகள் நிறைவு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் நேரில் ஆராய்வு!

Thursday, November 3rd, 2022
யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  அதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார... [ மேலும் படிக்க ]

திரும்பத் திரும்ப கூறுவதால் பொய் உண்மையாகிவிடாது – விழிப்பாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Wednesday, November 2nd, 2022
கடல்டைப் பண்ணைகளுக்கு முதலீடு செய்வதாக கூறிக்கொண்டு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் சீ்னா ஊடுருவி இருப்பதாக ஆதாரமற்ற பொய்களை மீண்டும் மீண்டும் கூறினாலும், அது... [ மேலும் படிக்க ]

ஆதாரமற்ற, பொய்யான பிரசாரங்களால் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 2nd, 2022
............. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களினாலும் பொய்யான பிரச்சாரங்களினாலும் மக்கள் நலன் சார்ந்த எனது திட்டங்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வட பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் — காணி விடுவிப்பு தொடர்பில் தீர்க்கமான முடிவை மேற்கொள்ள உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெவிப்பு!

Wednesday, November 2nd, 2022
..... பருவ மழை காலம் நிறைவடைந்ததும் காணி விடுவிப்பு தொடர்பாக தீர்க்கமான முடிவினை மேற்கொள்ளும் வகையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

மயிலி்ட்டித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Wednesday, November 2nd, 2022
மயிலி்ட்டித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்றையதினம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேற்கொண்டிருந்தார் இதன்போது துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]