அரசியல் ரீதியிலான பயமே ஈ.பி.டி.பியை சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பதற்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, November 4th, 2022

ஈ.பி.டி.பி யை  சக தமிழ் கட்சிகள் அச்சத்தோடு பார்ப்பது, அரசியல் ரீதியிலான பயமே தவிர,  வேறு எந்த காரணமும் அல்ல என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, இந்த உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி பிரதிநிதிகள் அமைச்சர்  தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது எதிர்கால  நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடிய வேளையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மேற்கொண்ட கருத்தை தெரிவித்தார்.

இதனிடையே

வன்னி மாவட்ட மட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பங்குபற்றி வெற்றிக் கிண்ணத்தினை சுவீகரித்த கிளியூரான் விளையாட்டு கழகம், தாங்கள் பெற்றுக்கொண்ட வெற்றிக் கிண்ணத்துடன் மரியாதை நிமித்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு, கிழக்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண...
இந்திய அரசின் உதவியானது தேசிய நல்லிணக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும் - டக்ளஸ் தேவானந்தா!
புங்குடுதீவு பாடசாலை மாணவி கேஷனாவின் மரணத்திற்கு வடக்கு மாகாணசபையே பொறுப்புக் கூறவேண்டும் - டக்ளஸ் எ...

கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சின் தைப் பொங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்: மோதரை விஷ்னு ...
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த முடியும் - ...
சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்...