மக்கள் மத்தியில் நாம்

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்  – உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Thursday, May 21st, 2026
......போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப் படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின்... [ மேலும் படிக்க ]

தோழர் குகனின் தாயாரது இறுதி ஆராதனையில் பங்கேற்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, May 20th, 2026
......தோழர் குகனின் தாயார்விஜயரட்ணம் பேளின் மரினாவின் (ரஜனி அம்மா)பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார். ஈழ... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச  செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் ஆராய்வு!

Tuesday, May 19th, 2026
....நல்லூர் பிரதேச ஈ.பி.டி.பியின்உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் முக்கியஸ்தர்களுடன்நடைபெறவுள்ள பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் தொடர்பானமுன்னாயத்தக் ஆதாய்வு ஒன்றை நேற்று (18)... [ மேலும் படிக்க ]

வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்கள் –  ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர்களுடன்  கலந்துரையாடல்!

Monday, May 18th, 2026
....வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையிலான கலந்துரையாடல் இன்று... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச முக்கியஸ்தர்களைச் சந்தித்த கட்சியின் மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜீவன் !

Sunday, May 17th, 2026
.......வேலணை பிரதேச சபையின் கட்சி சார் உறுப்பினர்களூடான  செயற்பாடுகள் மற்றும் பிரதேச சபையின் அமர்வில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்த முன்னாயத்தக் கூட்டம் ஒன்று இன்று (17) கட்சியின்... [ மேலும் படிக்க ]

பிரதேச சபையின் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் கலந்தாராய்வு!

Sunday, May 17th, 2026
....ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கட்சி உறுப்பினர்களுடனான சபையின் மாதாந்தக் கூட்டம் தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் ஒன்று இன்று (17) கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்சிவகுரு பாலகிருஸ்ணன்... [ மேலும் படிக்க ]

நெடுநாள் நண்பன் அமரர் சிவகுமாரனின் சகோதரன் பூதவுடலுக்கு செயலாளர் நாயக டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, May 17th, 2026
...தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது நெடுநாள் நண்பனான அமரர் சிவகுமாரனின் சகோதரரானசண்முகநாதன் சக்திகுமாரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தனது நெடுநாள் நண்பாரான அமரர்... [ மேலும் படிக்க ]

திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகருக்கே உரித்து – எவரும் உள்நுழைய முடியாது – யாழ்.மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம்!

Thursday, May 14th, 2026
......யாழ் மாநகரசபைக்கான முதலீடுகளும் சொந்துக்களும் மாநகரசபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டுமே தவிர அதை வேறெவரும் ஆளுகை செய்ய முடியாது. அதன் அடிப்படையில் யாழ் திருவள்ளுவர் கலாசார... [ மேலும் படிக்க ]

உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைபுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் – யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்து!

Thursday, May 14th, 2026
......யாழ் மாநகரின் ஆளுகைக்குள் இருக்கும் உணவகங்களின் உணவுத்தரம் உணவில் இணைக்கப்படும் பொருட்களின் அளவுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுடன் விலை அதிகரிப்பு மற்றும் அதன் பின்னரான உணவு... [ மேலும் படிக்க ]

சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ் பேருந்து நிலைய மலசலகூடம்!

Thursday, May 14th, 2026
யாழ் நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக்... [ மேலும் படிக்க ]