மக்கள் மத்தியில் நாம்

நிலங்களை மீளப் பெற போராடி வரும் மயிலிட்டி மக்களுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – ஸ்ரீரங்கேஸ்வரன்!

Friday, July 17th, 2026
​....தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பியே மக்கள் தற்போதைய அனுர அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர். அதனடிப்படையில் யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், 36... [ மேலும் படிக்க ]

அமரர் சரஸ்வதியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி!

Thursday, July 16th, 2026
காங்கேசன்துறை, தையிட்டி பகுதியை சேர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளர் சுப்பிரமணியம் அவர்களின் பாரியார் சரஸ்வதியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபை அமர்வு குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன்  கலந்துரையாடிய செயலாளர் நாயகம்!

Tuesday, July 14th, 2026
.......ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்  மாநகரசபை உறுப்பினர்களுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநக சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்படவிருக்கும்விடையங்கள் குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

பலாலி காணி விடுவிப்பு கடந்தகால இணக்கப்பாடுகளை நிறைவேற்ற அனுர அரசுக்கு ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Sunday, July 12th, 2026
......ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசாங்கம், தனது இயலாமையை மறைக்காமல், காணி விடுவிப்பு தொடர்பில் கடந்தகால அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட முடிவுகளையும், கொள்கை ரீதியாக ஏற்படுத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

மக்களின் காணி விடுப்பு தொடர்பில் ஜே.வி.பி. அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன – ஈ.பி.டி.பி. கேள்வி!

Friday, July 10th, 2026
……………….இராணுவத்தினரின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற மக்களின் காணிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம்; தங்களுடைய சரியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டின் நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

Thursday, July 9th, 2026
....எல் நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டின் நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைசார் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றம் அளிக்க கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்து!

Monday, July 6th, 2026
......நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி, கடந்த வருடம் மண்டைதீவில் கோலாகலமாக அடிக்கல் நாட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவின் குடிநீருக்குஅநுர அரசாங்கத்திடம் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

Friday, July 3rd, 2026
நெடுந்தீவில் வாழுகின்ற மக்கள் குடிநீரரைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாகள் மேலும்... [ மேலும் படிக்க ]

அமரர் சரசு கதிரவேலுவின் பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!

Friday, July 3rd, 2026
...பனை தென்னை கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுதாகரனின் தாயார் அமரர் சரசு கதிரவேலுவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

அமரர் அகிலனின் பூதவுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி மரியாதை!

Friday, July 3rd, 2026
....ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் அமரர் சுப்பிரமணியம் அகிலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து... [ மேலும் படிக்க ]