மக்கள் மத்தியில் நாம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று கிளிநொச்சி வேட்பு மனுதாக்கல்!

Thursday, December 21st, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று கிளிநொச்சி வேட்பு மனுதாக்கல் செய்துள்ளது இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் ஆன  வை தவநாதன் தலைமையில் சென்று வேட்பாளர்கள்... [ மேலும் படிக்க ]

காலஞ்சென்ற ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Wednesday, December 20th, 2017
காலஞ்சென்ற யாழ்ப்பாணம் நாக விகாரையின் மூத்த விகாராதிபதி வணக்கத்திற்குரிய மீகா ஜதுரே ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிகண்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம் – வேட்பானளர்கள் மத்தியில் ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர்!

Monday, December 18th, 2017
நடைபெறவுள்ள உள்ளுராச்சி தேர்தலை எதிக்கொள்ள நாம் தாயாராகவுள்ளோம். இதற்காக எமது அனைத்து வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் அர்பணிப்புடன் கடமையாற்ற தயார் ஆக வேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

அமரர் இந்துராணியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை !

Monday, December 18th, 2017
காலஞ்சென்ற முத்துராசா இந்துராணியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். அரியாலையில்... [ மேலும் படிக்க ]

எம் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்கள் எதிர்காலம் நாளை விடியல்பெறும் – யாழ் மாநகர முன்னாள் மேயர் திருமதி பற்கணராஜா!

Sunday, December 17th, 2017
உள்ளூராட்சி மன்றங்களே ஒவ்வொரு பிரதேசத்தினதும் பொருளாதார அபிவிருத்திகளையும் உட்கட்டுமாணங்களையும் மேம்படுத்தும் சக்திகொண்டதாக இருக்கின்றது. இந்த மன்றங்களை மக்கள் மீது அக்கறையும்... [ மேலும் படிக்க ]

மக்களின் நிரந்தர விடியலுக்கு வழிகாட்டியாக நாம் என்றும் இருப்போம் – தோழர் ஜெகன்!

Sunday, December 17th, 2017
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சுயநல அரசியல் தலைவர்களால் பல தசாப்தகாலமாக ஏமாற்றப்பட்டுவந்த மக்கள் இன்று அதன் உண்மைநிலையை உணரத் தொடங்கியுள்ளனர். இதன் பரதிபலிப்பாக வரவுள்ள... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியது!

Friday, December 15th, 2017
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்று செலுத்தியுள்ளது. கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்ககே ... [ மேலும் படிக்க ]

திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை,  தம்பலகாமம் பிரதேச  சபை ஆகியவற்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்புமனு தாக்கல்!

Wednesday, December 13th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் மற்றும் திருகோணமலை நகரம் சூழலும் ஆகிய பிரதேச சபைகளுக்கு  போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அமரர் பரமநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!

Wednesday, December 13th, 2017
காலஞ்சென்ற சுப்பிரமணியம் பரமநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். பலாலி வீதி, உரும்பிராயில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

தமிழ்  மக்களின் உரிமைகளை வென்றெடுக்க  கொள்கை மாறாது போராடி வரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா – வவுனியாவில் கட்சியின் தேசிய அமைப்பாளர்!

Sunday, December 10th, 2017
கடந்த காலங்களில் எமக்கு மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரங்களை கொண்டு நாம் பன்மடங்கு மக்கள் தேவைகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். அதற்கு எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]