கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியது!

Friday, December 15th, 2017

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி இன்று செலுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச சபைகளுக்ககே  கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பளார் வை தவநாதன் தலைமையிலான வேட்பாளர் குழுவினர் இன்று கட்டுபணத்தை செலுத்தியுள்ளனர்.

கட்டுபணத்தை செலுத்திய பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெருவித்த மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக ரீதியில் இந்த உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகவும் கடந்த காலங்களில் தமது கட்சி ஜனநாயக ரீதியான செயற்பாடுகளில் அபிவிருத்தியை நிலை நாட்டுவதில் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

IMG_6337

Related posts:

மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு!
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை - சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை ...
தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான கட்டணங்கள் இன்றுமுதல் அதிகரிப்பு - ஒரு நாள் சேவையூடான விநியோகிப்...

கொறோனா வைரஸ் கொறோனா வைரஸ்: இலங்கையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர் ...
குவைத் தங்கியிருந்த வீட்டுப் பணியாளர்கள் 54 பேரை இலங்கை தூதரகம் மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைப்பு!
ஜனாதிபதி தேர்தல் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!