மக்கள் மத்தியில் நாம்

அமரர் நிர்மலாவின் மனோகரனின் பூதவுடலுக்கு அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 19th, 2026
காலஞ்சென்ற அமரர் நிர்மலா மனோகரனின்பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மல மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். மானிப்பாய்... [ மேலும் படிக்க ]

தோழர் திரவியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 17th, 2026
அமரர் சிவரத்தினம் லிங்கேஸ்வரனின் (தோழர் திரவியம்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இல்லற வாழ்வு சிறக்க தம்பதியிடையே ஆழமான புரிதல் அவசியம் – வாழ்த்துரையில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, April 16th, 2026
.........மணபந்தத்தில் புதிதாக இணையும் தம்பதியினருக்கு மத போதனையும் சட்ட வழிகாட்டுதலும் கூறப்படுவது வழமையான ஒன்று. ஆனால் இவற்றுக்கும் அப்பால், நான் போதனையாகக் கூறும்,"மணமக்கள் இருவரும்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி மலை விவகாரம் -தமிழ்த் தரப்பினரையும் இணைத்து மீள ஆய்வு செய்ய வேண்டும் – ஜானாதிபதிக்கு ஈ.பி.டி.பி கடிதம்!

Monday, April 13th, 2026
.......வவுனியா நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என்றும், விரைவில் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும்,... [ மேலும் படிக்க ]

முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா!

Sunday, April 12th, 2026
....யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர் முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

நாவாந்துறை சென்மேரீஸ் சாதனை – யாழ் மாநகர சபை அமர்வில் வாழ்த்திய ஈ.பி,டி.பி!

Friday, April 10th, 2026
இலங்கை உதைப்பந்தாட்ட வரலாற்றில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாவாந்துறை சென்மேரீஸ் விளையாட்டு கழகம் தேசிய ரீதியான பிரதான  சுற்றுத் தொடர் ஒன்றில் சம்பியன் பட்டம் வென்று புதிய... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களின் அவசர தேவைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – வடக்கின ஆளுநரிடம் ஈ.பி.டி.பி அவசர கோரிக்கை!

Monday, April 6th, 2026
நெடுந்தீவு மக்களின்  உடனடித் தேவைகளுக்கு தீர்வு வேண்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கின் ஆளுனரை சந்தித்து... [ மேலும் படிக்க ]

தோழர் ரகீம் அவர்களின் சிறியதாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!

Sunday, April 5th, 2026
........தோழர் ரகீம் (நிக்சன் பபி)அவர்களின் சிறியதாயார் சகாஜராஜன் கேமலதா அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இல்லற பந்தத்தில் இணைந்த புதுமணத்தம்பதியினரை வாழ்த்திய தோழர்  டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 5th, 2026
!.........இல்லற பந்தத்தில் இன்றையதினம் இணைந்து கொண்ட திரு திருமதி சூரியப்பிரகாஸ் சக்திஹா  தம்பதியினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா நேரில் சென்று வாழ்த்தி... [ மேலும் படிக்க ]

முதலீட்டாளர் போர்வையில் வெளியார் உள்நுழைவு –  வடக்கின் கடலுக்கு ஆபத்து என்கிறது ஈ.பி.டி.பி!

Friday, April 3rd, 2026
......கடலட்டை பண்ணைகள் விஸ்தரிக்கப்படுகின்றபோது, அவற்றின் உரிமையாளர்களாகவும் பயனாளர்களாகவும் அந்ததப் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]