செய்திகள்

நிலவும் மழையுடனான காலநிலை – டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Thursday, December 14th, 2023
நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. காலி,... [ மேலும் படிக்க ]

சீநோர் நிறுவனத்தின் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட மீன் விற்பனை நிலையம் மற்றும் படகுகள் கடற்றொழில் அமைச்சிடம் கையளிப்பு!

Thursday, December 14th, 2023
நோர்வேயின் நிதி உதவியுடன் எப். ஏ. ஓ. நிறுவனத்தின் திட்டமிடலுடன் கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள படகு கட்டும் நிறுவனமான சீநோர் நிறுவனத்தின் வடிவமைப்பில்  தயாரிக்கப்பட்ட மீன் விற்பனை... [ மேலும் படிக்க ]

சர்வதேச கடற்றொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் – அமைச்சின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Thursday, December 14th, 2023
சர்வதேச கடற்றொழிலாளர் தினம் இம்முறை கடற்றொழில் அமைச்சினால் எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கைகோருங்கள் – அரவிந்த டி சில்வா மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு!

Thursday, December 14th, 2023
இலங்கையின் கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கைகோர்க்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோருக்கு... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை ஏற்படும் – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Thursday, December 14th, 2023
எதிர்வரும்  ஜனவரி மாதம்முதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை – பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, December 14th, 2023
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

“பாதுகாப்பான நாளை” – கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல்!

Thursday, December 14th, 2023
பாதுகாப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்!

Wednesday, December 13th, 2023
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. குறித்த 2024 ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்கெடுப்பு இன்றையதினம் மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. 225 நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டுமுதல் கல்வி முறையில் புதிய முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அறிவிப்பு!

Wednesday, December 13th, 2023
எதிர்வரும் ஆண்டுமுதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இதன்படி தரம் 5... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான புதிய திருத்தப்பட்ட சட்ட மூலம் – துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்தாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2023
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக... [ மேலும் படிக்க ]