செய்திகள்

4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Wednesday, April 17th, 2024
இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை மிரட்டிய கொத்து ரொட்டி விற்பனையாளர் கைது!

Wednesday, April 17th, 2024
கொழும்பு - புதுக்கடை பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வாழைத்தோட்டம்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டம் – பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அறிவிப்பு!

Wednesday, April 17th, 2024
நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட  குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோய்ல்ஸ் அணி வெற்றி !

Wednesday, April 17th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோய்ல்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால்... [ மேலும் படிக்க ]

இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் – பேராதனை பல்கலையுடனும் ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, April 17th, 2024
அமெரிக்காவின் சிக்காகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்துக்கு (University of Illinois) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது உலகின் இரண்டாவது... [ மேலும் படிக்க ]

முன்னாள் இராயாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும அகால மரணம் – மரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்த மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய அரசியல்வாதி!

Wednesday, April 17th, 2024
மின்சாரம் தாக்கியதில் முன்னாள் பிரதி அமைச்சரும் எம்.பியுமான பாலித்த தெவரப்பெரும காலமானார். இவர் தனது தோட்டத்தில் உரமிட்டுக் கொண்டிருந்த போது, அதில் அங்குமிங்கும் மின்விளக்குகள்... [ மேலும் படிக்க ]

பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி – தேவிபுரம் தையல் உற்பத்தி நிலையத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் நேரில் ஆராய்வு!!

Wednesday, April 17th, 2024
பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேவிபுரம் பகுதியில் பெண் முயற்சிகாளர்களால் மேற்கொள்ளப்படும் நியூ லக்ஷ்மி தையல் உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வருமானம் மூன்று இலட்சம் – அமைச்சர் டக்ளசின் சரியான அரசியல் வழிநடத்தலால் சாத்தியமானது என நிர்வாகிகள் சுட்டிக்காட்டு!

Wednesday, April 17th, 2024
பளை பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த மாதம் 9 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – மடு அன்னையின் சொரூப வீதியுலாவின் போது வீதிகளில் ட்ரோன் வானூர்தி மூலம் மலர் சொரிய அனுமதி!

Wednesday, April 17th, 2024
மடு அன்னையின் சொரூபம் விஜயங்களின்போது பயணப் பாதைகளில் ட்ரோன் வானூர்தி மூலம் அன்னைக்கு பூச்சொரிந்து சிறப்பிப்பதற்கு தேவையான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்... [ மேலும் படிக்க ]

சவால்களை எதிர்கொள்ளும் யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை – துறைசார் வல்லுனர்களுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, April 16th, 2024
யாழ். மாவட்டத்தில் விளையாட்டுத் துறை எதிர்கொள்ளும் சவால்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கான  தீர்வுகளை ஆராயும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மாவட்ட... [ மேலும் படிக்க ]