செய்திகள்

யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பராமரிப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு!

Wednesday, May 22nd, 2024
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (22.05.2024) மேற்கொண்டுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த அவசர கோரிக்கை!

Wednesday, May 22nd, 2024
யாழ்மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு... [ மேலும் படிக்க ]

பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!

Wednesday, May 22nd, 2024
....... பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நன்றி தெரிவிப்பு. பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, May 21st, 2024
... சட்டவிரோத செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளத்திற்கும் அச்சுறுத்தலை... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டி இன்று – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Tuesday, May 21st, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் (21) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.... [ மேலும் படிக்க ]

இந்தியா, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தால் இலங்கை போன்ற நாடுகள் நன்மை பெறும் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, May 21st, 2024
இந்தியா, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதன் மூலம் இலங்கை போன்ற நாடுகள் நன்மை பெறும் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய செய்தி தளம் ஒன்றிற்கு... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தகவல்!

Tuesday, May 21st, 2024
டெங்கு தீவிரமடைந்துள்ளதால் இவ்வருடம் இதுவரை 23,731 டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டதாகத் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவில்லை என்றால் கடந்து போனவைகளையே காலம் திருப்பித் தரும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, May 21st, 2024
கடந்துபோன நாள்களிலிருந்து  பாடம் கற்காவிட்டால் காலம் அந்த நாள்களை திருப்பித் திருப்பிக் கொடுத்துக்கொண்டே இருக்கும். இதுவே உண்மையும் கூட என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இன்று பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, May 21st, 2024
தற்போது நிலவும் காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் இன்று (21) 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

போர்க் குற்றங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு!

Tuesday, May 21st, 2024
போர்க் குற்றங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் கைது செய்யப்பட... [ மேலும் படிக்க ]