போர்க் குற்றங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு!
Tuesday, May 21st, 2024
போர்க் குற்றங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் கைது செய்யப்பட வேண்டும் என சர்வதேச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இனப்படுகொலையைச் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
சிறிய வகை தவளை இனங்கள் 4 தமிழகத்தில் கண்டுபிடிப்பு!
இறுக்கமான நடைமுறையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை - மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை என சி...
நாடு முழுவதிலும் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


