செய்திகள்

அமரர் குணரட்ணம் கார்த்திகனின்  31 ஆவது நாள் நினைவு கூரலில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம்!

Saturday, May 23rd, 2026
கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் அமரர் குணரட்ணம் கார்த்திகன் அவர்களின் 31 ஆவது நாள் நினைவு கூரலில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமரரின் உறவுகளுடன் உரையாடியதுடன்... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் தம்பித்துரையுடன் கடந்தகால நினைவுகளை மீள் நினைவூட்டி மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்ட செயலாளர் நாயகம்!

Saturday, May 23rd, 2026
..தனது தந்தையார் வழி உறவு மற்றும் பால்ய நட்பின் தொடர்ச்சியாக சுன்னாகம் வாழ் சுந்தரம் தம்பித்துரை அவர்களைச் சந்தித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நீண்ட நாள் நட்பின் கடந்தகால... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை, மல்லாகம் சந்திகளில் வீதிச் சமிக்கை விளக்கு -அவசியத்தை வலியுறுத்தி ஈ.பி.டி.பி. பிரேரணை!

Saturday, May 23rd, 2026
....வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட காங்கேசன்துறை பிரதான வீதியில் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் சந்திகளில் வீதிப் போக்குவரத்து சமிக்கை விளக்குளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ஆரம்பமானது  றேஞ்சஸ் வெற்றிக் கிண்ணம் – 2026 உதைபந்தாட்ட தொடர்!

Friday, May 22nd, 2026
வடமராட்சி - கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் றேஞ்சஸ் வெற்றிக் கிண்ணம் - 2026 உதைபந்தாட்ட தொடர் ஆரம்பமாகியுள்யளது. வடமாகாண ரீதியில் அணிக்கு  9 வீரர்களைக்  கொண்ட குறித்த... [ மேலும் படிக்க ]

அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாணசபைத் தேர்தல்களை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழு!

Friday, May 22nd, 2026
நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து... [ மேலும் படிக்க ]

ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட செயலர் பிரதீபன் அறிவுறுத்து!

Friday, May 22nd, 2026
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

பலத்த மழை – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிரடி முடிவு!.

Friday, May 22nd, 2026
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6... [ மேலும் படிக்க ]

முன்னாள்நிதிஅமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

Friday, May 22nd, 2026
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. மாத்தறை பிரவுன்ஸ் ஹில்லில்... [ மேலும் படிக்க ]

அமரர் மகேந்திரராஜாவின் பூதவுடலுகு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 22nd, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் தோழர் விந்தன் அவர்களின் உறவினர் அமரர் நற்குணம் மகேந்திரராஜாவின் பூதவுடலுகு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

அமரர் கணபதிப்பிள்ளை பாக்கியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி எலுத்திய செயலாளர் நாயகம்!

Friday, May 22nd, 2026
....அமரர் கணபதிப்பிள்ளை பாக்கியத்தின் பூதவுடலுகு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். வயது மூப்பின் காரணமாக... [ மேலும் படிக்க ]