செய்திகள்

மதுபான அனுமதிபத்திரம்  – அடுத்த வருடம்முதல் புதிய நடைமுறை என அறிவிப்பு!

Friday, October 25th, 2024
அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கவனம்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலில் அடையாளம்  – தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Friday, October 25th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், பொது தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபர் 28 இற்குள் கனடா பிரதமர் பதவி விலக கெடு – ஆளும் கட்சியின் 24 எம்.பிக்கள் போர்க்கொடி!

Friday, October 25th, 2024
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28ஆம் திகதிக்குள் பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்... [ மேலும் படிக்க ]

தேசியத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத் தருவார்கள் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி!

Friday, October 25th, 2024
தேசியம் என்பதற்கான அர்த்தம் கூட தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இருப்பது வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

தலைநகரில் மூவின மக்களையும் ஒன்றிணைத்து களமிறங்கிமை ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைக்கு கிடைத்த அங்கிகாரம் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Friday, October 25th, 2024
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மூவின மக்களை ஒன்றிணைத்து களமிறங்கியுள்ள செயற்பாடானது ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைக்கு கிடைத்த... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

Friday, October 25th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக  நிகழ்வு .தேர்தல் பரப்புரை கூட்டமும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு!

Thursday, October 24th, 2024
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது போட்டியிலும் வெற்றி – மேற்கிந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

Thursday, October 24th, 2024
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (23) இடம்பெற்றது. மோசமான வானிலையால் ஆட்டத்தின் ஆரம்பம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு – யாழ். மாவட்டங்களில் அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் – இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, October 24th, 2024
இலங்கையில் தற்போது மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று  இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய  நிலையத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்!  

Thursday, October 24th, 2024
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய  நிலையத்தை மீள ஆரம்பித்தல்  தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]