All posts by editor1

ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, February 8th, 2024
ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் சுற்றாடல் அமைச்சு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Thursday, February 8th, 2024
சுற்றாடல் அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் எம்.எஸ்.பி... [ மேலும் படிக்க ]

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பு – அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார் ஜனாதிபதி ரணில் !

Thursday, February 8th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10)... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Thursday, February 8th, 2024
நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில்  நீதிமன்றங்கள் தலையிட முடியாது  எனத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முட்டாள் தனமாக கதைக்காமல் சட்டத்திற்குட்பட்டு... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில், அவர்களது பெயர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் – தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!

Thursday, February 8th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில், தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் பெயர்களைப் பதிவு... [ மேலும் படிக்க ]

4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனை – உடன் நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, February 8th, 2024
நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அதிர்ச்சி செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு – இந்திய மீனவர்கள் 19 பேர் கைது !

Thursday, February 8th, 2024
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த... [ மேலும் படிக்க ]

தனிநபர் வாழ்க்கை – நாடுகளின் தலைவிதிகளை தீர்மானிப்பதில் கல்வியின் செல்வாக்கு வலுவானது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!.

Thursday, February 8th, 2024
தனிநபர்களின் வாழ்க்கையிலும் நாடுகளின் தலைவிதிகளை தீர்மானிப்பதிலும் கல்வியின் செல்வாக்கினை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (7)... [ மேலும் படிக்க ]

தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை தெரிவிப்பு!

Thursday, February 8th, 2024
இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd - AGEL) மூலம் நிர்மாணிக்கப்படும் தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்களில் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் என்று இலங்கை... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்பு – பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Thursday, February 8th, 2024
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]