All posts by editor1

“இந்துச் சகோதரர்களின் பெரும் போருக்கு” அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இரு பாடசாலைகளின் அதிபர்களும் இணைந்து ஊடக சந்திப்பு!

Monday, April 13th, 2026
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பிரபல பொரும் துடுப்பாட்ட போர்களுள் ஒன்றான மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கின்றதாக இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Monday, April 13th, 2026
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மக்களின் நலன்களையும் அவர்களது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சரும்  ... [ மேலும் படிக்க ]

தொல்புரத்தில் இருவருக்கு இடையயே  மோதல்; –  ஒருவர் உயிரிழப்பு!

Monday, April 13th, 2026
யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம்... [ மேலும் படிக்க ]

முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா!

Sunday, April 12th, 2026
....யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர் முனைவர் ந.வி.மு. நவரட்ணத்தின் 31 ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

ஈரானின் நம்பிக்கையை பெற அமெரிக்கா தவறிவிட்டது – ஈரானின் காலிபாஃப்!

Sunday, April 12th, 2026
ஈரானிய பிரதிநிதிகளின் நம்பிக்கையை அமெரிக்கா பெறத் தவறிவிட்டது என்று ஈரானின் காலிபாஃப் கூறுகிறார் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது... [ மேலும் படிக்க ]

மாதமொன்றுக்குபலமுறைஎரிபொருள்விலைத்திருத்தம்  -வருகின்றது புதிய நடைமுறை!

Sunday, April 12th, 2026
உலக சந்தையில் எண்ணெய் விலைக்கு அமைய மாதமொன்றுக்கு பலமுறை எரிபொருள் விலைத்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய புதிய முறைமையொன்றை அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

உரிமைகோரப்படாத ஏனைய காணிகளை அந்த பிரதேச மக்களின் நலன்களன்றி எந்தவொரு வெளித் தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது–தையிட்டி விவகாரம் குறித்து டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, April 12th, 2026
மக்களின் நிலங்களில் அத்துமீறி கட்டப்பட்ட தையிட்டி விகாரையின்; காணி நிலங்களை, தமது உரித்து என உரிமங்களுடன் அடையாளப்படுத்திய ஒரு தொகுதி மக்களிடம் மீள ஒப்படைப்பதற்கு நில அளவீடு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Saturday, April 11th, 2026
.........ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக மற்றும் முக்கியஸ்தர்களுடன்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்து... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை   காணி நில விவகாரம் – 17 ஆம் திகதி நில அளவை செய்யப்படும் என  யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Saturday, April 11th, 2026
சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை சூழவுள்ள காணி நிலங்களை  எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். இன்று யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

நிலக்கரி கொள்வனவில் 30 பில்லியன் ரூபா ஊழல் – நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்!

Saturday, April 11th, 2026
இலங்கையின் நிலக்கரி கொள்வனவு நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்... [ மேலும் படிக்க ]