All posts by editor1

உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்த போதிலும், மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்காதுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, March 29th, 2024
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலம் யாழ். போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தாதியர் பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]

சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து உச்சபட்சமான நன்மைகளை பெற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, March 29th, 2024
பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக்கொள்ள... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – அடையாள அட்டை இன்மையால் அஸ்வெசும கொடுப்பனவை பெறமுடியாதவர்களுக்கு தீர்வு!

Friday, March 29th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இன்மை காரணத்தால் பலர் அஸ்வெசும கொடுப்பனவுகளை வங்கிகளில் பெறமுடியாத நிலை தோன்றியுள்ள நிலையில் அது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சவால்களை தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை... [ மேலும் படிக்க ]

கடந்த இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளது – இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]

கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் அடுத்த மாதம்முதல் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Friday, March 29th, 2024
கல்வி நிர்வாகத்தின் ஊடாக அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய,... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை எதிர்வரும் சித்திரை 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் கூட்டுவதற்குத் தீர்மானம் – பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவிப்பு!

Friday, March 29th, 2024
நாடாளுமன்றத்தை எதிர்வரும் சித்திரை 01ஆம் திகதி மற்றும் 02ஆம் திகதிகளில் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன... [ மேலும் படிக்க ]

இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Friday, March 29th, 2024
”இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதால் இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்... [ மேலும் படிக்க ]

மணியம்தோட்டம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து ஆராய்வு!

Friday, March 29th, 2024
மணியம்தோட்டம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் கள விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டிருந்தார். மணியம்தோட்டம் கடற்றொழிலாளர் சங்கத்தினரினால் விடுக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]