All posts by editor1

ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எண்ணம் எதுவும் கிடையாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024
ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் திட்டம் எதுவும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஜனாதிபதி தேர்தலையும்... [ மேலும் படிக்க ]

மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தாக்கிய தாய் – ஏறாவூர் பொலிசாரால் கைது!

Wednesday, May 29th, 2024
ஏறாவூர் பகுதியில் தமது மகனை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு, தாக்கியதாகக் கூறப்படும் தாய் ஒருவரை ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் 7 வயதுடைய தமது மகன் மீது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சந்திப்பு!

Wednesday, May 29th, 2024
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாட்டில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

வினைத்திறனற்று இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களம் – சேவை பெற செல்லும் மக்கள் பெரும் அவதி!

Wednesday, May 29th, 2024
யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில் பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இயந்திரங்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பயணிகள் அனைவரும் அவசர கதவு வழியாக வெளியேற்றம்!

Tuesday, May 28th, 2024
இந்தியாவின் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து,... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது – அமைச்சu; பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, May 28th, 2024
அரசியலமைப்பின்படி நாடாளுமன்றத் தேர்தலை இந்த வருடம் நடத்துவது அவசியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத்... [ மேலும் படிக்க ]

மதுபானசாலையின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறையில் போராட்டம்!

Tuesday, May 28th, 2024
ஊர்காவற்றுறையில் மதுபானசாலை ஒன்றின் அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி ஊர்காவற்றுறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேராட்டமானது, இன்று (28.05.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாய் செலவிட அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, May 28th, 2024
கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கை மட்டும் மேம்படும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அருட்சகோதரி கொடூர தாக்குதல் – தீவகம் வலய பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்!

Tuesday, May 28th, 2024
தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அரச சேவையில் சம்பள முரண்பாடு – ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்!

Tuesday, May 28th, 2024
அரச சேவையில் ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]