All posts by editor1

உயர்தர மருந்துகள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024
850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

வெள்ளை ஈ பரவல் அதிகரிப்பு – தெங்கு பயிர்ச்செய்கை பாதிப்பு – விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது தகவல்

Sunday, June 16th, 2024
வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் தெங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் தெங்கு பயிர்ச்செய்கை 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் – 49 இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024
மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் பல நாடுகளைச் சேர்ந்த 100,000 இற்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமது மியன்மார் விஜயத்தின் போது தெரியவந்ததாக... [ மேலும் படிக்க ]

வயாவிளான் சுதந்திரபுரம் மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் – பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை!

Sunday, June 16th, 2024
யாழ்ப்பாணம் வயாவிளான் சுதந்திரபுரம் மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில காணிகள் குறித்த பகுதி மக்களின் காணிகள்... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் – வாள் வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயம்!

Sunday, June 16th, 2024
யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில், இளைஞன்... [ மேலும் படிக்க ]

‘13“ கை நழுவிச் செல்ல காரணம் இலங்கையோ இந்தியாவோ அல்ல – தமிழர் தரப்பே தவறிழைத்திருந்தது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024
பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்லாது அது பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈ.பி.டி.பியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அரசியலுக்காக எதையும் நான் கூறுவதில்லை – மக்கள் நலன் சார்ந்தே அனைத்து செயற்பாடுகளும் அமையும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, June 16th, 2024
சரியான திசைநோக்கி  அணிதிரள்வின் ஊடாகவே  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாத்தியமான  வழிமுறையில் பயணிப்பவர்கள்... [ மேலும் படிக்க ]

மருதனார் மடம் இரமநாதன் கல்லூரியின் வளர்ச்சிக்கான செயற்பாடுகளில் எனது பங்களிப்பு எப்போதும் தொடரும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 15th, 2024
படசாலை சமூகத்தின் நலன்களை பாதுகாத்து வளர்த்தெடுக்கின்ற வகையில் அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மருதனார் மடம் இரமநாதன் கல்லூரியின்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்பிற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Saturday, June 15th, 2024
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான புதிய யாப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் வரைவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்றுசுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 15th, 2024
நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்றுசுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது... [ மேலும் படிக்க ]