All posts by editor1

இன்றைய சூழலில் நாட்டுக்கும் மக்களுக்கும் ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்யே அவசியமாகும் – அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!

Thursday, September 12th, 2024
நாட்டினதும் தத்தமதும் எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து தெளிவுடன் தமது வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவார்களாயின் அடுத்துவரும் ஐந்து... [ மேலும் படிக்க ]

சாவற்கட்டு பிரதேச மக்கள் கோரிக்கை – அமைச்சர் டக்ளஸ் நேரில் விஜயம்!

Wednesday, September 11th, 2024
மக்கள் சரியான திசையில் அணிதிரள்வார்களாயின், மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்துக்குமான தீர்வுகளை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு தன்னுடையது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இன்று மற்றும் நாளை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, September 11th, 2024
குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) மற்றும் நாளை (12) ஆகிய இரு தினங்கள் மேலதிகமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை – பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்!

Wednesday, September 11th, 2024
நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின்... [ மேலும் படிக்க ]

தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

Wednesday, September 11th, 2024
சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும் – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, September 11th, 2024
நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற ரணில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் – ஜனாதிபதி ரணில் நம்பிக்கை!

Wednesday, September 11th, 2024
எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

காஸ் சிலிண்டருக் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கு நானே பொறுப்பு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, September 10th, 2024
~~~~~~ காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு மக்கள் வழங்குகின்ற வாக்குகளுக்கான தார்மீகப்  பொறுப்பினை ஏற்று மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி வைப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Tuesday, September 10th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் – ஜெனிவாவில் இந்தியா தெரிவிப்பு!

Tuesday, September 10th, 2024
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்... [ மேலும் படிக்க ]