All posts by editor1

அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா!

Thursday, October 31st, 2024
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நேரடிக் கண்காணிப்பில் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை!

Thursday, October 31st, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றதாகவும் எதிர்வரும் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

தீபாவளி பண்டிகை இன்று!  

Thursday, October 31st, 2024
தமது அடியார்களான மக்களைக் காப்பதற்கு நரகாசூரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை உலகலாவிய ரீதியில் இந்துக்கள் இன்று கொண்டாடுகின்றனர். தீபாவளி... [ மேலும் படிக்க ]

எதிர்ப்பு அரசியல் உசுப்பேற்றும் உணர்ச்சிகளை தருமே தவிர மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, October 31st, 2024
எதிர்ப்பு அரசியல் உசுப்பேற்றும் உணர்ச்சிகளை தருமே தவிர மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதனையும் பெற்று தந்துவிடாது இதுவே நாம் கண்ட அனுபவம் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Wednesday, October 30th, 2024
எந்த காரணங்களுக்காகவும் 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்தேன் –  முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Wednesday, October 30th, 2024
அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச பணியாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது!

Wednesday, October 30th, 2024
எஞ்சிய வருடங்களில் மின்சார கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வணிக சபையின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

 பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

Wednesday, October 30th, 2024
  பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்! நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இன்றைய தினமும் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் – மாற்றத்தை கொண்டுவர ஈ.பி.டி.பியுடன் அணிதிரளுங்கள் – கிளிநொச்சி பெண் வேட்பாளர் திருமதி சுந்தராம்பாள் அழைப்பு!

Wednesday, October 30th, 2024
பெண்களால் சாதரிக்க முடியாததென்று எதுவும் கிடையாது. அவர்களது ஆற்றலால் எதனையும் சாதிக்க மட்டுமல்லாது மாற்றியமைக்கவும் முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் அரசியல் பலம்  வலுப்பெறும்போது தமிழ் மக்களின் அபிலாசைகளு விரைவில் ஈடேறும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, October 29th, 2024
ஈ.பி.டி.பியின் அரசியல் பலத்தை எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் அதிகரிக்கச் செய்கின்றார்களோ  அதே வேகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளும் அதன் இலக்கை அடையும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]