All posts by editor1

யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்!

Thursday, January 23rd, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய வயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

நாகர்கோவில் மேற்கு பகுதியில் தீயில் எரிந்த வீடு – விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர்!

Thursday, January 23rd, 2025
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்று  நேற்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின்... [ மேலும் படிக்க ]

பொன்னாலையில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Thursday, January 23rd, 2025
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் வைத்து கஞ்சாவுடன், 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு – 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Thursday, January 23rd, 2025
பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை பொறியியல் பீடத்தின் “the nail” இதழ் நாளை வெளியீடு!

Wednesday, January 22nd, 2025
யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின்  குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியால் உருவான "the nail an engineer's digest" "ஆணி' இதழ் வெளியீடு நாளையதினம் (23)  இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குளு... [ மேலும் படிக்க ]

நிறுவனமொன்றில் களவாடப்பட்ட நகைகள் – யாழ்ப்பாணத்தில் மேலும் இரண்டு யுவதிகள்கைது!

Wednesday, January 22nd, 2025
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மேலும் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

அனுமதி வழங்க முன்னரே இறக்குமதி செய்ய சிலதரப்பினர் முயற்சி – வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, January 22nd, 2025
அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான்... [ மேலும் படிக்க ]

துருக்கி விருந்தத்தில்தீப்பரவல் – 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம்!

Wednesday, January 22nd, 2025
துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 76 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.   குறித்த விருந்தகத்தின் 12ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதாகத்... [ மேலும் படிக்க ]

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு –  காவல் நிலையங்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை!

Wednesday, January 22nd, 2025
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள காரணத்தால் கொழும்பு நகரத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள்... [ மேலும் படிக்க ]

சுமந்திரனின் சூழ்ச்சியே பயணத்தடை – விசாரணை நடத்துமாறு சிறீதரன் எம்.பி. நாடாளுமன்றில் கோரிக்கை!

Tuesday, January 21st, 2025
கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே தான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]